Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோயாளிகள் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவில்லையென்றால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படும்.

  • காசநோயாளிகள் இறப்பிற்கு உள்ளாவர், காசநோயாளிகளின் இறப்பு குடும்பத்தினரை துன்பத்தில் தள்ளலாம்
  • தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்வது தள்ளிப்போய், பொருளாதார நெருக்கடி உருவாகலாம்.
  • மருந்து எதிர்ப்பு காசநோய் உருவாகுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அனைத்து வகையான காசநோய்க்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது  இறப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் , அவரை சுற்றியுள்ள சமூகத்தினருக்கும் காசநோய் பரவாமல் இருப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.


 

 

Content Creator

Reviewer